தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Saturday, April 12, 2008

எனது பதிவில் வால்பையன் புகைப்படம்

+



எனது இந்த பதிவில் வால்பையன் புகைப்படம் கீழே வெளியிட்டுள்ளேன்.


பார்த்து ரசியுங்கள்.


ஆனால் அவர் சிறப்புவாய்ந்த வால் மட்டும் படத்தில் தெரியவில்லை.



இல்லை வால் இல்லாத ரகமா எனத்தெரியவில்லை.







மேலும் படங்களுக்கு இதை கிளீக் செய்யுங்கள்


பி.கு: நீங்களாகவே பதிவர் வால்பையன் என்று நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.


மேலும் எனக்கு அவர் ஒரு நல்ல நண்பரும் கூட

1 Comments:

Blogger வால்பையன் said...

இவ்ளோ அழகா என்னை எப்போ போட்டோ எடுத்திங்க

வால்பையன்

April 16, 2008 at 12:11 AM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home