மிகப்பெரிய சந்தேகம்
இன்று விடியற்காலையில் விழித்து எழுந்தபோது மிகப்பெரிய சந்தேகம் ஒன்று எனது மனதில் ஏற்பட்டது. அதை டோண்டு ராகவன் அவர்களின் கேள்வி பதில் பதிவிற்கு அனுப்பலாமா என்று யோசித்தேன்.
ஆனால் அவர் வார இறுதியில் பதிலிடுவார் ஆகவே தமிழ்பதிவிடும் நல்லுலகத்தினடமே கேட்டுவிடலாம் என இப்பதிவினை இடுகிறேன்.
பதில் தெரிந்தவர்கள் பின்னுட்டமிட்டு என் சந்தேகத்தை தீர்த்து வைக்கலாம் மற்றும் அறியாதவர்களும் அவற்றை படித்து அறிந்து கொள்ளட்டும்
தமிழர்களின் மிக முக்கிய உணவு பொருளான இட்லி
அதற்கு இப்பெயர் எப்படி ஏற்பட்டது?
இது ஒரு காரணப்பெயரகவும் தெரியவில்லை
வேறு பெயரில் இருந்து மறுவியதாகவும் தெரியவில்லை.
தயவுசெய்து விளக்குவீர்களாக.
பி.கு: இதற்கு இட்லிவடை பதிவரிடமிருந்து பதில் வருமா?
1 Comments:
நம்ம ஊர் பக்கம் இதை இக்லி என்று அழைப்பார்கள் தெரியுமா
வால்பையன்
April 4, 2008 at 12:59 PM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home