தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Wednesday, September 19, 2007

விநாயகர் கரைத்தல்

விநாயகரை அடித்து உதைக்கின்றனர்/ உடைக்கின்றனர்


அதற்கு உடன் போட்டோ வேறுஒவ்வொரு வருடமும் நாத்திகர்கள் அலரும் அலறல்தான் இது।பலமுறை ஆன்மீக அன்பர்கள் இதற்கு பதில் அளித்து விட்டனர்।விஜர்ண பூஜை செய்துவிடுவதால் விநாயாகரை நீர்நிலையில் கரைக்கலாம்.ஆனால் அவற்றை முழுமையாக செய்யவேண்டும்।


நம் மக்கள் பெரிய சிலை செய்யும் ஆர்வம் அதை கரைப்பதிலும் இருக்கவேண்டும்।இனி வரும் நாட்களிலாவது இதை தவிர்க்கலாமே?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home