tag:blogger.com,1999:blog-8343958692436584432.post5505544930229318548..comments2023-08-09T20:51:12.275+05:30Comments on கூடுதுறை # 6617804518414145883: மிகப்பெரிய சந்தேகம்கூடுதுறைhttp://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8343958692436584432.post-46816477953712209202008-06-29T19:47:00.000+05:302008-06-29T19:47:00.000+05:30இதற்கான பதில் விக்கிபிடியா தமிழில் உள்ளது. அதன் ur...இதற்கான பதில் விக்கிபிடியா தமிழில் உள்ளது. அதன் url http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF<BR/><BR/>இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி.இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மறுவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.<BR/><BR/>இட்லியினை உட்கொள்வதற்கும், சுவையினைக் கூட்டுவதற்கும் இந்த பதார்த்தங்கள் உபயோகப்படுகின்றன.<BR/><BR/> * சட்னி<BR/> * சாம்பார்<BR/> * மிளகாய்ப் பொடி<BR/> * சர்க்கரை<BR/> * தயிர்கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343958692436584432.post-36476436857087728182008-06-29T19:30:00.000+05:302008-06-29T19:30:00.000+05:30சுந்தர்,சும்மா ஜாலிக்கா அந்தக் கேள்விய பதிவா போட்ட...சுந்தர்,<BR/><BR/>சும்மா ஜாலிக்கா அந்தக் கேள்விய பதிவா போட்டேன். நண்பர் ஒருவர், என்னையா ப்லாக் அழுவாச்சியா போகுதுனு சொன்னாரு, அதனால. மற்றபடி சீரியஸான கேள்வி எல்லாம் கேக்கலை. :)))))<BR/><BR/>பட் உங்க கேள்விக்கு, பதில் தெரிந்தால் வந்து சொல்கிறேன். :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343958692436584432.post-15918169598187087662008-06-29T08:33:00.000+05:302008-06-29T08:33:00.000+05:30நல்ல கேள்விதான்...ஜேய்பி ஐயா, இராமகி ஐயா அவர்களிடம...நல்ல கேள்விதான்...ஜேய்பி ஐயா, இராமகி ஐயா அவர்களிடம் கேட்டால் பதில் கிடைக்கலாம்.PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343958692436584432.post-20812333082465996192008-04-12T15:10:00.000+05:302008-04-12T15:10:00.000+05:30நன்றி அனானி அவர்களே!சந்தேகத்தை சந்தேகம் என்று ஒப்ப...நன்றி அனானி அவர்களே!<BR/><BR/>சந்தேகத்தை சந்தேகம் என்று ஒப்புகொண்டதற்கு..<BR/><BR/>முடிந்தால் பதில் அளியுங்களேன்கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343958692436584432.post-51578815988305741022008-04-12T14:51:00.000+05:302008-04-12T14:51:00.000+05:30பெரிய சந்தேகம்??பொறம்போக்கு சந்தேகம்.இதற்கு எல்லாம...பெரிய சந்தேகம்??<BR/>பொறம்போக்கு சந்தேகம்.<BR/><BR/>இதற்கு எல்லாம் ஒரு பதிவு.<BR/><BR/>நாமும் படிக்கிறோம்<BR/><BR/>oh! my godAnonymousnoreply@blogger.com